இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம்.
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
முன்னமெல்லாம் காதி என்றாலே காத தூரம் ஓடுவோம். ஆனால் தற்போது காதி பிராண்ட் இந்திய அளவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பல சமயங்களில் பலருடைய உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். அப்படிப்பட்ட உதவிகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் எரிச்சல் அடைய நேரிடலாம்.
இந்தியாவில் பேப்பர் உபயோகம் அதிகரித்து வருகிறது. அதற்காக நாம் லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்.
வீணாகக் குப்பையில் வீசப்பட்ட பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் வரை பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு.
இந்தியாவில் தேன் சந்தை வருடந்தோறும் 10% வளர்ந்து வருகிறது, மேலும் 2024 க்குள் 2800 கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக தற்போது இருக்கிறது.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach) எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது.
100 ஆண்டுகளைக் கடந்த பூனா பொறியியல் கல்லூரி, 160 ஆண்டுகளை கடந்த சசூன் மருத்துவமனைக்காக ‘நார்ட் டிரைவ் சிஸ்டம்’ நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையின் தொழில்நுட்ப உதவியுடன் மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர் படுக்கையை சமீபத்தில் வடிவமைத்து தயாரித்துள்ளது.