‘‘தமிழ்நாடு இன்னும் தனக்கென தனியாக ஒரு ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வரவில்லை. இதற்காக பல வருடங்களாக பேசி வருகிறது. பாலிசியும் ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமங்கள் முன்னேறும் வகையில் அங்கு ஸ்டார்ட் அப்-கள் அமைக்கும் வகையில் பாலிசி அமையும் எனத் தெரிகிறது. ஆனால் இன்னும் அறிமுகமாகவில்லை. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன் என்ற பாணியில் நல்ல ஒரு ஸ்டார்ட்அப் பாலிசி தமிழ்நாட்டிற்கு தேவை…’’

Read More