கணவன் வேலைக்கு சென்ற பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு  பொழுதை எப்படி பயனுள்ளதாக போக்குவது என்று தெரியாமல் விழித்தார். கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த சபீரா முகமது. வீட்டின் மாடியில் ஒரு தோட்டம் அமைக்க ஆரம்பித்தார். அங்கு பூத்த பூக்கள், விளைந்த காய்கறிகளை பார்த்த மலர்ச்சியின் விளைவு தான் இன்று ஒரு ஏக்கர் அளவில் நர்சரி வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது

Read More