முன்பெல்லாம் கர்ப்பமான பெண்கள், பிரசவ நாள் வரையும் நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். பிரசவமும் சிக்கலில்லாமல் சுகப்பிரசவமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலைகளையும் மெஷின்கள் செய்வதால், பெண்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால், வீட்டில் வேலை செய்யவோ, உடற்பயிற்சி செய்யவோ இயலாத நிலை. இதனால்  இப்போதெல்லாம் சுகப்பிரசவம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக்குறையைத் தீர்க்கிறது, உமையாள் சம்பந்தம் என்பவரால்

Read More