இறைவன் தந்த இயற்கையானகாற்றை நாம் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.  முகக் கவசம் அணிந்து  வேறு  நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா  அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த முடிவதில்லை, எளிதாக மூச்சு விட முடிவதில்லை.  தொடர்ந்து முகக்கவசம் அணிய முடியாமல் தவிக்கிறோம்.  ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா வைரசுக்கு பயந்து நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது

Read More