மாறுபட்ட பின்னணியை கொண்ட ஐந்து வெற்றி பெற்ற குஜராத்தி தொழிலதிபர்களைப் பற்றிய புத்தகம்தான் இது. எழுத்தாளர் ஷோபா பாண்ட்ரே முதலில் மராத்தியில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . குஜ்ஜு என்றழைக்கப்படும் குஜராத்திய வணிகர்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தை கொண்டாடும் இந்த புத்தகம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும்.

Read More