காலம் காலமாக விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளை தரகர்கள் மூலமாகத் தான் விற்று வந்திருக்கின்றனர். நேரடியாக உபயோகிப்பாளர்களுக்கு விற்று பழக்கமில்லை. இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கான பணம் மிகவும்  குறைவாகவும்,  தாமதமாகவும் கிடைத்தது.  

Read More