உலக அளவில், இறால் வளர்ப்பில் இந்தியா முக்கிய நாடாக திகழ்கிறது. தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவை இறால் வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கென செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்களில் இறால்கள் வளர்க்கப்படுவதால், அந்த குளத்தில் இருக்கும் நீரின் சுத்தம், இறால்களுக்கு போடப்படும் உணவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

Read More