சிம்கோ (SIMCO) – கடந்த எண்பது வருடங்களாக நெறிமுறையிலான மருந்துகளைத் (ethical medicines) தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனம்.
எந்த ஒரு வணிகத்திலும் கூட்டாண்மை என்று சொல்லக்கூடிய பார்ட்னர்ஷிப் மூலம் நிறுவனங்கள் முதலீடு, மனித வளங்கள் போன்றவற்றைத் திரட்டுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அடைவதற்கு எட்டாக்கனியாக இருக்கும் இலக்குகளையும் அடையலாம்.
அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.
அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
பெட்ரோல் விலை விர்ரென ஏறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஆபத்பாந்தவனாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். அதுவும் குறிப்பாக பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் இரு சக்கர வாகனங்களை தாங்களே சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இவர்களில் பெரும்பாலும் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு தினசரி எரிபொருள் செலவு அதிகரித்து அவர்களுடைய வருமானம் குறைய நேரிடுகிறது. இவர்கள் எரிபொருள் சிக்கனம் மூலம் மாதம் 7000 ரூபாய் வரை சேமிக்க வழி வகை செய்யும் விதத்தில் ஒரு ஈ-பைக் கம்பெனி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை கட்டாயமாக இருக்கும். ஒரே இடத்தில் நிரந்தரமாக வேலை செய்வதால் பலருக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியிலிருந்து வந்த ஒரு சமூகத்தினர் தான் சிந்திகள். கூடுதல் டர்ன் ஓவருக்ககாக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை நடத்துவதற்காக அறியப்பட்டவர்கள்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு சென்னையிலிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ ஐ டி) படிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்? அவனும் அவன் குடும்பத்தினரும் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்தானே?. ஆனால் நாகவரா ராமாராவ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கையில்
உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இப்புத்தகம் 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகள் தொடங்கிய கதைதான். மிகவும் இயல்பான நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சங்கடங்களை விவரிக்கிறது.
ஆனால் பரம்பரை சொத்து, வணிகப் பாரம்பரியம், பக்கபலம் என எதுவும் இல்லாத ஒருவர் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவது `சாத்தியமே’ என்பதாக,