இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் பெருக வேண்டும். அப்போதுதான் நாடு செழிப்படையும். இதை கருத்தில் கொண்டு பல விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இப்போது உருவாகியுள்ளன

Read More